சபரிமலையில் குவியும் ஐயப்பபக்தர்கள்.. கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில், தினசரி ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 5,000 ஆயிரமாக குறைத்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில், நடை திறக்கப்பட்ட கடந்த 16ஆம் தேதி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து…










