Author: crimefactnews@gmail.com

சபரிமலையில் குவியும் ஐயப்பபக்தர்கள்.. கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில், தினசரி ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 5,000 ஆயிரமாக குறைத்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில், நடை திறக்கப்பட்ட கடந்த 16ஆம் தேதி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து…

என் பெயரை பயன்படுத்தி மோசடி..? நடிகை ஸ்ரேயாவின் எச்சரிக்கை…!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் தனது பெயரில் ஒருவர், வாட்ஸ் ஆப் மூலம் ஆள்மாறாட்டம் செய்வது பிறரை தொடர்புகொள்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார், மேலும் திரையுலகைச் சேர்ந்த ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களின் வார்த்தைகளை நம்ப…

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த ஒன்றிய பாஜக அரசு – முதலமைச்சர் கண்டனம்… !

கோவை மாநகரில் பத்தாயிரத்து 740 கோடி ரூபாயிலும், மதுரையில் 11 ஆயிரத்து 368 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது.கடந்த 10 மாதங்களாக இந்த…

நண்பர்களுடன் மது அருந்த சென்றபொழுது ஏற்பட்ட தகராரில் பழனி சேர்ந்த தோமையார் என்ற நபர் கொலை…!

பழனி தெரசாம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த தோமையார் மற்றும் அவர் தெருவை சேர்ந்த நண்பர்கள் உடன் சம்பவத்தன்று இரவு மது அருந்துவதற்காக கோதைமங்கலம் சாலையில் உள்ள மதுபான கடைக்கு வந்த பொழுது, திடீரென அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், தோமையாரை உடன் வந்த…

தேனி நாட்டத்தி நாடார் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 16.11.2025 அன்று நடத்தப்பட்டது.

தேனி நாட்டத்தி நாடார் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 16.11.2025 அன்று நடத்தப்பட்டது. இம்முகாமில் 226 குழந்தைகள் கலந்துகொண்டனர், இம்முகாமில் 900 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது, அக்குழந்தையை…

தாய் கண்முன்னே உயிரிழந்த குழந்தை : வாணியம்பாடியில் நடந்தது என்ன….?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி திலகா. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில், இன்று திலகா தனது இரண்டு பெண் குழந்தைகளையும்…

தமிழ்நாட்டு இளைஞர்களை அரசியல்படுத்தவே அறிவுத்திருவிழா!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுரை…!

நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பின்வருமாறு, “நம்முடைய இளைஞரணி நடத்திய முற்போக்குப் புத்தகக் காட்சியில் முழுக்க முழுக்க அரசியல் புத்தகங்களை மக்கள் பார்வையிட்டு வாங்கியிருக்கிறார்கள். கடந்த 9 நாட்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்டவர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை…

உங்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும் : தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் உறுதி…!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதிக்கு லாவண்யா, ரீனா, ரிஷிகா ஆகிய மூன்று மகன்களும் அபினேஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு…

தமிழகத்தில் இன்று முதல் நவ.23 வரை கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்….!

சென்னை: வங்​கக் கடலில் நவ. 22-ம் தேதி புதிய காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகும் நிலை​யில், தமிழகத்​தில் இன்றுமுதல் 23-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை நீடிக்க வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை…

தேனி மாவட்டம் : மேல்மங்கலத்தில்வீரத்தமிழ் பேரரசு மருது பாண்டியர்கல்வி அறக்கட்டளை துவக்கம்….

16-11-25 ஞாயிறு மாலை 5 மணி அளவில் “வீரத்தமிழ் பேரரசு மருது பாண்டியர் கல்வி அறக்கட்டளை துவக்கம்”…. அறக்கட்டளையின் நோக்கம்மேல்மங்கலத்தில் பள்ளி மாணவர்கள் முதல் மூன்று மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் பண முடிப்புகளும் வழங்கி ஊக்கப்படுத்தும் விதமாகவும், டிஎன்பிஎஸ்சி வகுப்புகள்…