Author: crimefactnews@gmail.com

சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையில் ‘நரம்பியல் துறை’ கட்டடம் விரைவில் திறக்கப்படும்!” அமைச்சர்…..!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் (03.12.2025) சென்னை அரசு இராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பீட்டிலான அதிநவீன 1.5 டெஸ்லா MRI கருவி, ரூ.35.95 இலட்சம் மதிப்பிலான முழுமையாக தானியங்கும் புற இரத்தக்குழாய் நோயறிதல் கருவி…

செங்கோட்டையனுக்கு பதவி அறிவிப்பு… தொண்டர்கள் ஒத்துழைப்பு நல்கிடவும் கோரிக்கை……!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணையப்போகிறார் என கடந்த இரண்டு நாட்களாக தகவல் வெளியாகிவந்த நிலையில், நேற்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து, இன்று காலை 10 மணியளவில் பனையூரில் உள்ள தவெக…

மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட தந்தை – போலீசார் விசாரணை!

மதுரையில் இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு தந்தை உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் முடக்கத்தான் அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்த கோபிராஜ் (39), காயத்ரி (29) தம்பதியினர்…

வங்கக் கடலில் வரும் 26 ஆம் தேதி புயல் உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…..!

தெற்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து, நவம்பர் 26 ஆம் தேதி புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று, உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வங்கக்…

சேலம் : நிலத்தகராறில் திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு கொலை….!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்வராயன்மலை கீழ்நாடு ஊராட்சிக்குட்பட்ட கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன் (45). இவர் திமுகவில் கிளை கழகச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இவரது மனைவி சரிதா உடன் இரு சக்கர வாகனத்தில்…

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறதா….?

தென் தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. அத்துடன் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் தெற்கு வங்கக்கடலின் மத்திய…

மொட்ரோ ரயில் : உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்….!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோயம்புத்தூருக்கும், கோயில் நகரமான மதுரைக்கும் மெட்ரோ இரயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிட…

சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை – காரணம் என்ன….. ?

யூடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது…

கடலூர்| 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 2 பேர் கைது….!

கடலூரைச் சார்ந்த கார்த்தி (20) மற்றும் குருமூர்த்தி(21). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம் சென்று தனியாக பேச வேண்டும் என அவரை அழைத்து காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வாலிபர்கள்…

முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் 60-க்கும் அதிகமான பதக்கங்களை வென்று இருக்கின்றார். விரைவில் அவர் தன்னுடைய நூறாவது பதக்கத்தை வெல்லவும், அதையும் தாண்டி பல வெற்றிகளை குவிக்கவும் நாம் அத்தனைபேரும் நம்முடைய வாழ்த்துகளை…