Category: Uncategorized

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, த.வெ.க.வின் மதுரை மாநாட்டுக்காக பேனர் கட்டியபோது, கல்லூரி மாணவர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தவெக தயாராகி வருகிறது. முதல் மாநாட்டில் மக்கள் வெள்ளம் அலைமோதியதால் ஏற்பட்ட சில சவால்களை, இந்த முறை கடந்துவிட வேண்டும் என்பதற்காக, மாநாட்டு ஏற்பாடு பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது. விக்கிரவாண்டி வி.சாலையில் 120 ஏக்கரில் விஜயின்…

மதுரையில் தவெக மாநாட்டில் 100 அடி கொடிக்கம்பம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் நடந்து சொல்லும் ராம்ப்வாக் மேடை, பொதுமக்கள் அமரும் பகுதிகள், கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதிகள், வாகனத்திற்கான பார்க்கிங் ஏற்பாடுகள் போன்றவை முழு வீச்சில் நடந்து வருகின்றன. இம்மாநாட்டுக்கு தற்போதிலிருந்தே தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என…

நாமக்கல்: கல்லீரல் முறைகேட்டை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு….!

தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிக்கப்படுகிறது. அதேநேரம், உயிருடன் இருப்பவர்கள் சிறுநீரகம், கல்லீரலை தானம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள…

குமரி : காவலரை தரதரவென டெம்போவோடு இழுத்துசென்ற டிரைவர் கைது….!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலைய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு தக்கலை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த…

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு – தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் மதுரை மாநாடு குறித்து இரண்டாவது கடிதத்தை தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், கட்சித் தொண்டர்களுக்கான சில முக்கியமான அறிவுறுத்தல்களையும், தனது அரசியல் இலக்கு குறித்த…

79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்இதில் தேனி மாவட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்றகாவலர் நலசங்கம் சார்பாக,தேசியக்கொடி வழங்கப்பட்டது…!

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில்15.08.2025 அன்று, மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங்தலைமையில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. அந்தநிகழ்வில் முன்னதாக, தேனி மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்றகாவலர் நலசங்கம் சார்பாக, அதன் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நிகழ்வுக்கு வருகைதந்த அனைவருக்கும் தேசிய…

வாகனச்சோதனையின் போது பிரசவ வலியால் துடித்தப் பெண்ணுக்கு பெண் காவாலர் ஒருவர் ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில், ஏ.வி.பி பள்ளி அருகே, காவல்துறையினர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில், ஆட்டோவில் பயணித்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண், பிரசவ வலியால்…

ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவில் 60 பேர் பலி மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்…. இடிபாடுகளுக்குள் 500 முதல் 1000 பேர் சிக்கியுள்ளதாக அச்சம்…..!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏறப்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க…

ராமநாதபுரம் : ’தேசியக் கொடி வடிவில் வெட்டப்பட்ட கேக்..’ மாவட்ட ஆட்சியர், DSP செயலால் சர்ச்சை…!

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அமைதி, தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தி வெண் புறாக்கள், மூவர்ண…

79வது சுதந்திர தினம்| பிரதமர் மோடி முதல் தவெக தலைவர் விஜய் வரை.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து….!

2025 ஆகஸ்டு 15-ம் தேதியான இன்று நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் காலை 7.30 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி.அதேபோல சுதந்திர தினத்தையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர்…