Month: January 2026

”ஜெயலலிதா கருணாநிதி என் ரோல் மாடல்; கரூர் சம்பவம் எதிர்பாராத ஒன்று” – தவெக தலைவர் விஜய் பேட்டி……!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் விஜயால் உருவாக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இது தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பொதுவெளியில் தவெகவின் செயல்பாடு குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக, தவெக…

கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.. முதல் மாநிலமாக உருவெடுத்த கேரளா…..!

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், நடந்துவரும் கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக அம்மாநில, நிதியமைச்சர் கே.என். பாலகோபால் 2026-ஆம் ஆண்டுக்கான கேரளா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில்,…

சென்னை : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை.. இருவரின் உடல் கண்டெடுப்பு.. 7 பேர் கைது..……!

சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள ஒரு பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே கடந்த 26 ஆம் தேதி சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அடையாறு காவல் நிலையத்திற்கு தகவல்…

இடியை இறக்கிய உயர் நீதிமன்றம்.. ‘ஜனநாயகன்’ கடந்துவந்த பாதை.. 10 முக்கியமான Points….!

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜயின் கடைசிப் படமாக உருவாகி இருக்கும் ‘ஜனநாயகன்’ படம், கடந்த ஜன.9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அது, வழக்கை எதிர்கொண்டுள்ளது. தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ வெளியாவதிலும் சிக்கல் நீடிக்கிறது.…

தேனி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் சார்பாக 77 வது குடியரசு தின விழா நிகழ்வு…..!

தேனி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் சார்பாக 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேனியில் உள்ள நலச்சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் திரு.P. நல்லமுத்து, மாவட்ட செயலாளர் திரு.S. கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் திரு.S ரத்தின சபாபதி,…

கள்ளக்குறிச்சி | பெண் மீது மயக்க பொடி தூவி கொள்ளை முயற்சி.. ஆந்திர மாநில இளைஞர் கைது….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக வங்கி கட்டிடத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ரூபாய் 3 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். தொடர்ந்து, வங்கிக்குள்…

வந்தவேகத்தில் வெளியேறிய ஆளுநர் ரவி.. கடுப்பாகி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து வெளியேறியதால் முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்தார். ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறியதால், உரை படிக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆளுநர் உரையோடு அவை தொடங்கவேண்டும் என்ற விதியை திருத்த திமுக முயற்சி…

ஊர்க்காவல் படையில் முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் சேர்ப்பு – கோவையில் நெகிழ்ச்சி…..

கோவை: கோவை ஊர்க்காவல் படையில் முதல் முறையாக சேர்க்கப்பட்டதால் திருநங்கைகள், திருநம்பிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமூக நலத்துறையின் கீழ் திருநங்கைகளுக்கு ஊர்க்காவல் படையில் பணி வழங்கப்படும் என கடந்த 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி…

தெரு நாய்க்கடி சம்பவம் | ’மாநிலங்கள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்’ – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை…..!

’நாய்க் கடி சம்பவங்களுக்கு மாநிலங்கள் பெரும் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கேட்கப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாய்க்கடி சம்பவங்களுக்கு நாய்ப் பிரியர்களும், அவற்றுக்கு உணவளிப்பவர்களும்கூட பொறுப்பாக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம்…

கரூர் துயரம் | காலை 11 மணிக்கு சிபிஐ விசாரணை., தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் விஜய்….!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள…