Author: crimefactnews@gmail.com

கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு….!

சென்னை கண்ணகி நகரில் உருவாகி வரும் உள்ளரங்க கபடி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று, வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய…

கரூர்: மணல் லாரி கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு….!

கரூர்: கரூர் மாவட்டம் தென்னிலை அருகே எம் சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகேயுள்ள கோடந்தூரில் தனியார் கிரஷர் செயல்படுகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட…

எண்ணூர் கடலில் கரை ஒதுங்கியநான்கு இளம் பெண்களின் சடலங்கள்.. உயிரிழப்புக்கு காரணம் என்ன….?

கும்மிடிப்பூண்டி ஏலாவூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி(18) என்பவர் அவரது நண்பர்களான கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்த தேவகி செல்வம், பவானி, காயத்ரி உள்ளிட்ட நான்கு நபர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த தேவகி செல்வம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர்…

தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா: அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை ….!

தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு இன்று அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சாவூர் பெரிய…

தமிழக அரசின் 9 மசோதாக்களுக்குஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்….!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைமை சட்டம், எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் உயர்வு உட்பட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக்.14 முதல் அக்.17ம் தேதி…

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: பழனிசாமி அதிரடி நடவடிக்கை..!

சென்னை: அ​தி​முக மூத்த தலை​வரும், முன்​னாள் அமைச்​சரு​மான கே.ஏ.செங்​கோட்​டையனை கட்சியில் இருந்து நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில்…

வாரணாசியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம் :மாநகராட்சி அதிரடி…..!

வாரணாசி: ‘பொது இடத்தில் எச்சில்துப்பினால், 250 ரூபாய் அபராதம்விதிக்கப்படும்’ என உத்தர பிரதேசத்தின்வாரணாசி மாநகராட்சி அதிரடியாகஉத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.,ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசிலோக்சபா தொகுதியில் தான் பிரதமர் மோடிபோட்டியிட்டு வென்றார். மாநகராட்சியானவாரணாசியை சுத்தமாக வைத்திருக்கும்வகையில், திடக்கழிவு மேலாண்மை…

கரூர் துயர சம்பவம்:காவல் ஆய்வாளரிடம் சிபிஐவிசாரணை….!

கரூர்: கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், மாநிலப் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி…

பேருந்தில் தகராறு வீடு புகுந்து தாக்கிய கும்பல்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொது மக்கள் ஆட்சி தலைவர் மற்றும் காவல்துறையிடம் மனு….!

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் ஊனத்தூர் பகுதியில் அருந்ததியர்சமூகத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது23-10-2025 அன்று இரவு சிறுவாச்சூர் ஆதிதிராவிட தெருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்தந்தை சக்திவேல் மற்றும் அவரது தாய் உட்பட 30க்கும் மேற்பட்ட நபர்கள்கொடூரமான தாக்குதல்…

இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்படும் அவலம்…..!

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை கடற்படையினரால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மத்திய, மாநில…