Author: crimefactnews@gmail.com

தேனி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் சார்பாக 77 வது குடியரசு தின விழா நிகழ்வு…..!

தேனி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் சார்பாக 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேனியில் உள்ள நலச்சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் திரு.P. நல்லமுத்து, மாவட்ட செயலாளர் திரு.S. கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் திரு.S ரத்தின சபாபதி,…

கள்ளக்குறிச்சி | பெண் மீது மயக்க பொடி தூவி கொள்ளை முயற்சி.. ஆந்திர மாநில இளைஞர் கைது….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக வங்கி கட்டிடத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ரூபாய் 3 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். தொடர்ந்து, வங்கிக்குள்…

வந்தவேகத்தில் வெளியேறிய ஆளுநர் ரவி.. கடுப்பாகி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து வெளியேறியதால் முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்தார். ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறியதால், உரை படிக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆளுநர் உரையோடு அவை தொடங்கவேண்டும் என்ற விதியை திருத்த திமுக முயற்சி…

ஊர்க்காவல் படையில் முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் சேர்ப்பு – கோவையில் நெகிழ்ச்சி…..

கோவை: கோவை ஊர்க்காவல் படையில் முதல் முறையாக சேர்க்கப்பட்டதால் திருநங்கைகள், திருநம்பிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமூக நலத்துறையின் கீழ் திருநங்கைகளுக்கு ஊர்க்காவல் படையில் பணி வழங்கப்படும் என கடந்த 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி…

தெரு நாய்க்கடி சம்பவம் | ’மாநிலங்கள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்’ – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை…..!

’நாய்க் கடி சம்பவங்களுக்கு மாநிலங்கள் பெரும் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கேட்கப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாய்க்கடி சம்பவங்களுக்கு நாய்ப் பிரியர்களும், அவற்றுக்கு உணவளிப்பவர்களும்கூட பொறுப்பாக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம்…

கரூர் துயரம் | காலை 11 மணிக்கு சிபிஐ விசாரணை., தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் விஜய்….!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள…

தூத்துக்குடியில் மூதாட்டி ஒருவர் ஒரு வாரமாக காணாமல் போனதாக சொல்லப்பட்ட நிலையில், கை, கால் கட்டப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள்(70). இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என அனைவருக்கும் திருமணமாகிய நிலையில், அதே கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு…

வங்கக்கடலில் புயல் சின்னம் | 55 கிமீ வேகத்தில் சூறைக்காற்று.. பேரிடர் மீட்புக்குழு தயார்…..!

வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு….! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்…..!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,22,91,710 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.3,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் 1…

மேல்மருவத்தூரில் பக்தர்கள் வசதிக்காக விரைவு ரயில் தற்காலிக நிறுத்தம்: பிப்.2-ம் தேதி வரை நீட்டிப்பு…..!

சென்னை: தைப்​பூச விழாவையொட்​டி, மேல்​மரு​வத்​தூரில் 28 விரைவு ரயில்​களுக்கு வழங்​கப்​பட்ட தற்​காலிக நிறுத்​தம், பிப்​.2-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.மேல்​மரு​வத்​தூரில் உள்ள ஆதிப​ராசக்தி சித்​தர் பீடத்​தில் தைப்​பூச விழா சிறப்​பாக நடத்​தப்​படு​கிறது. இதையொட்​டி, தமிழகம் மட்​டுமின்றி பல்​வேறு மாநிலங்​களில் இருந்தும் பக்​தர்​கள் மேல்​மரு​வத்​தூருக்கு…