தீபாவளி பண்டிகையையொட்டி 37 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத பணம் ரூ.38 லட்சம் பறிமுதல்….!
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 37 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.38 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி, சில அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம்,…










