Author: crimefactnews@gmail.com

தீபாவளி பண்டிகையையொட்டி 37 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத பணம் ரூ.38 லட்சம் பறிமுதல்….!

சென்னை: தீ​பாவளி பண்​டிகை​யையொட்​டி, அரசு ஊழியர்​கள் லஞ்​சம் பெறு​வ​தாக எழுந்த புகார்​களின் அடிப்​படை​யில் தமிழகம் முழு​வதும் 37 அரசு அலு​வல​கங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ரூ.38 லட்​சம் ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. தீபாவளி பண்​டிகை​யையொட்​டி, சில அரசு அலு​வல​கங்​களில் பொது​மக்​களிடம் கட்​டாயப்​படுத்தி லஞ்​சம்,…

தமிழகத்தில் தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை.. தேனி உட்பட இரண்டு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு…!

தமிழகம்- புதுவை- காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை…

தீபாவளி பரிசு பொருட்களுக்கு செலவு செய்ய மத்திய அரசு தடை – புதுவையில் எம்எல்ஏ-க்கள் அதிர்ச்சி….!

புதுச்சேரி: தீபாவளி பரிசு பொருட்களுக்கு செல்வு செய்ய மத்திய நிதி அமைச்சகம் தடை விதித்துள்ளது. அதேபோல் ஆளுநரின் ஒப்புதலும் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் புதுச்சேரியில் பல எம்எல்ஏ-க்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரியில் அரசியல்வாதிகள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு தங்கள் ஆதரவாளர்கள்…

பழனியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது…..!

திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி(49), அவரின் மனைவி புஷ்பா(42) ஆண்டிநாயக்கன் வலசுவை சேர்ந்த வேலுச்சாமி(62) உள்ளிட்ட 3 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து…

பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 20ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும்….!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கவுள்ள சூழலில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று,…

சொத்துவரி முறைகேடு புகாரில் மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா – பின்னணி என்ன……?

மதுரை: சொத்துவரி முறைகேடு புகாரில் மதுரை மேயர் இந்திராணி, திமுக தலைமை அறிவுறுத்தல்படி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மதுரை மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளை கைப்பற்றிய திமுக சார்பில் 8-வது மேயராக இந்திராணி 2022 மார்ச் 4-ல்…

விஜய்யை கைது செய்தால் என்ன நடக்கும்? – நிர்பந்திக்கும் கட்சிகள்… நிதானமாக செயல்படும் அரசு….!

கரூர் துயரச் சம்பவத்தின் சுவடுகள் மெல்ல மறைய ஆரம்பித்திருத்தாலும் அதனால் எழுந்த அரசியல் சர்ச்சைகள் இன்னும் அடங்கியபாடில்லை. மாறாக, நாளுக்கு நாள் அது புதுப்புது பரிணாமம் எடுத்துக் கொண்டிருக்கிறது. கரூர் சம்பவத்தில் தவெகவையும் அதன் தலைவர் விஜய்யையும் சற்று காட்டமாகவே சாடிய…

கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறிவரும் விஜய்…!

கரூர்: கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் துயரச் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை…

வயல், வனம், கடல்.. சீமானின் வித்தியாச மாநாடுகள்.. தமிழக அரசியலில் எடுபடுமா….?

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னெடுக்கும் வித்தியாச அரசியல் கவனம் ஈர்த்து வருகிறது! தமிழ்த் தேசிய வாக்காளர்களை ஒருங்கிணைப்பதுடன், குறிப்பிட்ட சமூகங்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை…

யூடியூபர் மாரிதாஸ் கைது – கரூர் சம்பவம் குறித்து அவதூறு பரப்பியதாக நடவடிக்கை….!

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசின் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப் பிரிவு…