பழனியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது…..!
திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி(49), அவரின் மனைவி புஷ்பா(42) ஆண்டிநாயக்கன் வலசுவை சேர்ந்த வேலுச்சாமி(62) உள்ளிட்ட 3 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து…










