பழனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலின் முக்கிய தலைவன் சிவகிரிப்பட்டி விஜய் கண்ணன் என்பவர் கைது ¼ கிலோ கஞ்சா பறிமுதல்……
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 10க்கும் மேற்பட்ட வழக்கில் சம்மந்தபட்ட பல நாட்களாக காவல்துறையால் தேடப்பட்டு வந்த பழனி சிவகிரிப்பட்டியை சேர்ந்த விஜய் பழனியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி தனன்ஜெயன் உத்தரவின் படி காவல் ஆய்வாளர்…








