Category: Uncategorized

பழனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலின் முக்கிய தலைவன் சிவகிரிப்பட்டி விஜய் கண்ணன் என்பவர் கைது ¼ கிலோ கஞ்சா பறிமுதல்……

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 10க்கும் மேற்பட்ட வழக்கில் சம்மந்தபட்ட பல நாட்களாக காவல்துறையால் தேடப்பட்டு வந்த பழனி சிவகிரிப்பட்டியை சேர்ந்த விஜய் பழனியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி தனன்ஜெயன் உத்தரவின் படி காவல் ஆய்வாளர்…

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் | பெயர் மாற்றும் மத்திய அரசு.. கிளம்பிய எதிர்ப்பு…..!

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், 2005 (MGNREGA)-ஐ மாற்றுவதற்காக, ’விக்ஸித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்)க்கான உத்தரவாதம்’(VB-G RAM G)என்கிற மசோதாவை மக்களவையில்…

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் | பெயர் மாற்றும் மத்திய அரசு.. கிளம்பிய எதிர்ப்பு…..!

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், 2005 (MGNREGA)-ஐ மாற்றுவதற்காக, ’விக்ஸித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்)க்கான உத்தரவாதம்’(VB-G RAM G)என்கிற மசோதாவை மக்களவையில்…

சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி…!

வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 29 கழக மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் கூடும் பிரமாண்ட சந்திப்பு நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் கழக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது…

பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.12.2025) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனைப் பெண்களின் வெற்றிக் கொண்டாட்டம் விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, ஆற்றிய…

கொடைக்கானல் கடைகளில் தீவிபத்து.தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை…

கொடைக்கானல்: கல்லறை மேடு பகுதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் சாக்லேட் வியாபாரம் செய்யக்கூடிய சுமார் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் பேசிய விஜய்.. டீக்கடையில் அமர்ந்து செல்போனில் ரசித்து கேட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி….!

புதுச்சேரி,தமிழகத்தில் பிரசார வாகனத்தில் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானதற்கு பிறகு அனுமதி மறுக்கப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.…

தர்மபுரி : போராட்டத்தில் காவலரின் கையை கடித்த தவெக இளைஞர் கைது.!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக தனியார் மதுபான பார் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த மதுபான பார் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே, சொகுசு மதுபான கடையை அகற்ற…

ரூ.265.50 கோடி : 9371 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.12.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்…

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…..!

அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் கல்வியிலும், மருத்துவத்திலும், சமூகநீதியிலும், பெண்ணுரிமையிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகப் பலவிதத் தடைகளை ஆர்.எஸ்.எஸ், ஒன்றிய பா.ஜ.க ஆட்சி, இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.தற்போது,…