எண்ணூர் கடலில் கரை ஒதுங்கியநான்கு இளம் பெண்களின் சடலங்கள்.. உயிரிழப்புக்கு காரணம் என்ன….?
கும்மிடிப்பூண்டி ஏலாவூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி(18) என்பவர் அவரது நண்பர்களான கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்த தேவகி செல்வம், பவானி, காயத்ரி உள்ளிட்ட நான்கு நபர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த தேவகி செல்வம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர்…


