Month: November 2025

எண்ணூர் கடலில் கரை ஒதுங்கியநான்கு இளம் பெண்களின் சடலங்கள்.. உயிரிழப்புக்கு காரணம் என்ன….?

கும்மிடிப்பூண்டி ஏலாவூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி(18) என்பவர் அவரது நண்பர்களான கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்த தேவகி செல்வம், பவானி, காயத்ரி உள்ளிட்ட நான்கு நபர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த தேவகி செல்வம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர்…

தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா: அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை ….!

தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு இன்று அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சாவூர் பெரிய…