Month: September 2025

மருந்துப் பொருட்களுக்கு 100% வரி.. ட்ரம்பின் அதிரடியால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு…!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மற்றும் பிராண்டட் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி…

சென்னை: தமிழகத்தில் தேனி நீலகிரி, கோவை மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (செப்.26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை: தமிழகத்தில் தேனி நீலகிரி, கோவை மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (செப்.26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்…

லடாக்கில் வெடித்த வன்முறை.. பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு.. காரணம் என்ன…?

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், 4 பேர் உயிரிழந்தனர். பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பு…

2019 பிப்​ர​வரி முதல் 2020 ஜூன் மாதம் வரை கரோனா பெருந்​தொற்று காலத்​தில் சுகா​தா​ரத் துறை செயல​ராக பணி​யாற்றிய பீலா வெங்கடேசன் காலமானார்….!

2019 பிப்​ர​வரி முதல் 2020 ஜூன் மாதம் வரை கரோனா பெருந்​தொற்று காலத்​தில் சுகா​தா​ரத் துறை செயல​ராக பணி​யாற்றிய பீலா வெங்கடேசன் காலமானார்….! சென்னை: தமிழக அரசின் மின்​துறை செயல​ராக இருந்த பீலா வெங்​கடேசன், உடல்​நலக் குறை​வால் பாதிக்​கப்​பட்ட நிலை​யில் கடந்த…

சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்: எஸ்ஐ, 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை..,.!

சென்னை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரின் மரணம் தொடர்பான கொலை வழக்கில், உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம், குட்டி பழனி என்கிற பழனி…

காவல் துறையினர் மீதான புகார்களை விசாரிக்க மாநில, மாவட்டம், மாநகர் அளவில் தனிக் குழு: தமிழக அரசு தகவல்….

மதுரை: தமிழகத்தில் காவல் துறையினர் மீதான புகார்களை விசாரிக்க மாநிலம், மாவட்டம் மற்றும் மாநகர் அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் காவல் நிலைய…

புதை சாக்கடை அடைப்பை நீக்கியபோது 2 துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு…!

திருச்சி: திருச்சியில் புதை சாக்கடை அடைப்பை அகற்றும் பணியி்ல் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப்…

செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அரசுப் பணி.. நியமன ஆணையை வழங்கிய முதல்வர்…..!

தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பல்வேறு நிலைகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டு விளையாட்டு வீராங்கனைகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அரசு பணிக்காக ஆணைகளை வழங்கியுள்ளார். செஸ் வீராங்கனை வைஷாலியை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில்…

தவெக| ஜேசிபி மூலம் விஜய்க்கு மாலை.. மாவட்ட செயலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு…..!

தவெக பரப்புரையின் போது தனியார் சொத்துக்களை சேதப்படுத்திய விவகாரத்தில் ஏற்கனவே, தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய்க்கு ஜேசிபி மூலம் மாலை அணிவித்த சம்பவத்திற்கு நான்கு பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்…

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை….!

சென்னை: அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பேச வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் மோகன…