Month: September 2025

சென்னையில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது…!

சென்னை: சென்​னை​யில் பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 2-வது நாளாக உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்​னை​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் துாய்மைப் பணி​யை, தனி​யார் நிறு​வனத்​திடம் மாநக​ராட்சி ஒப்​படைத்துள்​ளதை கண்​டித்​தும், தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக்​கோரி​யும்,…

தமிழகம்: உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் பெயர் மருத்துவமனையின் கல்வெட்டில் பொறிக்கபடும்: அமைச்சர் தகவல்….

சென்னை: மூளைச்சாவு அடைந்து உடல்உறுப்புகளை தானம் செய்வோரின் பெயர்சம்பந்தப்பட்ட மருத்துவமனையின்கல்வெட்டில் பொறிக்க Wall of Honorஏற்படுத்தப்படும் என அமைச்சர்தெரிவித்துள்ளார். வரும் 30ம் தேதி சென்னைராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்இதனை தொடக்கிவைக்க உள்ளதாகஅமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகம்: உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் பெயர் மருத்துவமனையின் கல்வெட்டில் பொறிக்கபடும்: அமைச்சர் தகவல்….

சென்னை: மூளைச்சாவு அடைந்து உடல்உறுப்புகளை தானம் செய்வோரின் பெயர்சம்பந்தப்பட்ட மருத்துவமனையின்கல்வெட்டில் பொறிக்க Wall of Honorஏற்படுத்தப்படும் என அமைச்சர்தெரிவித்துள்ளார். வரும் 30ம் தேதி சென்னைராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்இதனை தொடக்கிவைக்க உள்ளதாகஅமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.