Category: Uncategorized

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 3.700 கிலோ கஞ்சா, 22 கிலோ குட்கா பறிமுதல்…!

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தமேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து, திருநெல்வேலி செல்லும் புருலியா அதிவிரைவு ரயிலில்திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்ட போது…

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் நவ.23 வரை கனமழைக்கு வாய்ப்பு….!

சென்னை: வங்கக் கடலில் நவ.22-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் நாளை முதல் நவ.23-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…

வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு….!

சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு…

எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம்… ஆனந்த் மற்றும் ஆதவ் பங்கேற்பு….!

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளை எதிர்த்து, தவெக சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் சிவானந்தம் சாலையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டனர். பிகாரைத் தொடர்ந்து,…

எஸ்ஐஆர் திருத்தப் பணிகள்: உஷார்படுத்துகிறார் விஜய்…!

தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட உரிமையில் மிக முக்கியமானது. வாக்காளர் அடையாள அட்டை, வாக்குரிமை என்பது ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.…

பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு எஸ்ஐஆர் ஒரு காரணம்” – சீமான்….

திருச்சி: “பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு எஸ்.ஐ.ஆர் ஒரு காரணம்தான். திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படுவார்களா என்கிற அச்சம் உள்ளது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி…

திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து: பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானி…..! 

திருப்போரூர்: ​திருப்​போரூர் அருகே இந்​திய விமானப்​படை பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானி பாராசூட் மூல​மாக குதித்து உயிர் தப்​பி​னார். செங்​கல்​பட்டு மாவட்​டம் தாம்​பரத்​தில் விமானபடை பயிற்சி தளம் உள்​ளது. இங்​கிருந்து நேற்று பிற்​பகல் 2.30 மணி​யள​வில்…

வடகிழக்குப் பருவமழை தீவிரத்தால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: மருந்துகளை இருப்பு வைக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்….!

சென்னை: வடகிழக்​குப் பரு​வழை தொடங்​கி​யுள்ள நிலை​யில், டெங்கு பாதிப்பு அதி​கரித்​துள்​ளது. எனவே, சிகிச்​சைக்​குத் தேவை​யான மருந்​துகளை இருப்பு வைக்​கு​மாறு அரசு மருத்​து​வ​மனை​களுக்கு சுகா​தா​ரத் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ளது. பல்​வேறு இடங்​களில் பரவலாகப் பெய்​து​வரும் மழை​யால், தெருக்​கள், சாலைகளில்…

பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு: அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் கைது….!

சேலம்: சேலம் அருகே பாமக எம்​எல்ஏ அருள் ஆதர​வாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​திய சம்​பவத்​தில், அன்​புமணி ஆதர​வாளர்​கள் 7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சேலம் அருகே வாழப்​பாடி வடு​கநத்​தம்​பட்​டியைச் சேர்ந்த ராம​தாஸ் ஆதர​வாளர் சத்​ய​ராஜின் தந்தை தர்​ம​ராஜ் இறு​திச்சடங்​கில் கலந்து கொண்​டு,…

புதுச்சேரி: சாலையில் கிடந்த ரூ.2.38 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த பரோட்டா மாஸ்டர்….!

புதுச்சேரி: சாலையில் கிடந்த ரூ. 2.38 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த பரோட்டா மாஸ்டர் கவுரவிக்கப்பட்டார்.புதுவை தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் நல்லவாடு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மகளின் மஞ்சள் நீராட்டு விழா கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. அதில் வந்த…