சென்னை: மூளைச்சாவு அடைந்து உடல்உறுப்புகளை தானம் செய்வோரின் பெயர்சம்பந்தப்பட்ட மருத்துவமனையின்கல்வெட்டில் பொறிக்க Wall of Honorஏற்படுத்தப்படும் என அமைச்சர்தெரிவித்துள்ளார். வரும் 30ம் தேதி சென்னைராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்இதனை தொடக்கிவைக்க உள்ளதாகஅமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *